For Daily Alerts
Just In
முடி மூலம் திருப்பதி கோவிலுக்கு ரூ. 33 கோடி
திருப்பதி:பக்தர்கள் காணிக்கையாக தந்த தலைமுடியை ஏலம் விட்டதில் ரூ. 33 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிதி ஆலோசகர் அனிதா அகெல்லா கூறுகையில், கடந்த ஆண்டு காணிக்கையாக வந்த முடியை ஏலம் விட்டதில் ரூ. 33 கோடி வருவாய் கிடைத்தது.
இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக முடியை விற்பனை செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார் அனிதா.
Comments
இந்தியா உலகம் அரசியல் அமெரிக்கா துபாய் ஐரோப்பா indian politics headlines india news national news online tamil news செளதி அரேபியா நகரங்கள் பேட்டிகள் நேர்காணல் செயதிகள் that’s tamil news updates central politics india update தமிழகம்
Story first published: Wednesday, April 4, 2007, 5:30 [IST]