For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:இலங்கையின் வட மத்திய மாவட்டத்தில் 3 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வட மத்திய மாவட்டத்தில் உள்ள பொலனருவா என்ற இடத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 சிங்கள விவசாயிகள் இன்று காலை அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஜெயந்த விக்ரமரத்னே கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் திடீரென அங்கு வந்து வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 விவசாயிகளையும் சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டனர் என்றார்.

இருப்பினும் இதுகுறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X