For Daily Alerts
Just In
ஆற்று படுகையில் 10ம் நூற்றாண்டு சிலைகள்
தஞ்சாவூர்:மயிலாடுதுறை அருகே ஆற்றுப் படுகையில் இருந்து மூன்று பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை 10ம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும்.மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியை ஒட்டி சங்கரபந்தல் கிராமப் பகுதியில் உள்ள வீரசோழன் ஆற்றின் படுகையில் இந்த சிலைகள் கிைடத்தன. இவை கல்லில் செதுக்கப்பட்ட 7 அடி கொண்ட மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூமா தேவி சிலைகளாகும். சிலைகளுடன் மேலும் சில கருவிகளும் கிடைத்துள்ளன.இந்த சிலைகள் வருவாய்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
Comments
ஆறு god சிலைகள் மயிலாடுதுறை மணல் century idol ஸ்ரீதேவி goddess tanjavur thats tamil provides tamilnadu news மகாவிஷ்ணு
Story first published: Thursday, April 12, 2007, 5:30 [IST]