For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இருளில் மூழ்கியது இலங்கை-பரபரப்பு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:இலங்கையில் மின் வினியோகத்தில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நாடே இருளில் மூழ்கியது.

கோடை காரணமாக நிலவும் வறட்சியால் இலங்கையில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இந் நிலையில் ஓவர்லோட் காரணமாக மின்சார வினியோகத்தில் தடை ஏற்பட்டது.

இதனால் நாடு முழுவதும் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. புலிகள்-ராணுவம் போர் காரணமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதாக பரபரப்பு எழுந்தது.

ஆனால், தொழில்நுட்ப காரணமே இச் சம்பவத்துக்குக் காரணம் என அந் நாட்டு மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் வினியோகம் இன்னும் முழுமையாக சீரடையவில்ைல.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X