For Daily Alerts
Just In
புதுவை மாநில விலங்கு அணில்-பறவை குயில்!
புதுச்சேரி:புதுவை மாநில விலங்காக அணிலும், பறவையாக குயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநில சட்டசபையில் பல்வேறு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து விவசாயத் துறை அமைச்சர் வி.வைத்தியலிங்கம் நேற்று பேசினார்.
அப்போது, புதுவை மாநில விலங்காக அணில் அறிவிக்கப்படுகிறது. பறவையாக குயில் அறிவிக்கப்படுகிறது. மருத்துவ பலன் கொண்ட வில்வ மரம், மாநில மரமாகவும், நாகலிங்கம் மலர், மாநில மலராகவும் அறிவிக்கப்படுகிறது என்றார் வைத்தியலிங்கம்.
Comments
tamil nadu சட்டசபை thatstamil tamilnadu tamil news புதுவை பறவை birds land grabbing case tn political விலங்கு அணில் squirrel
Story first published: Tuesday, April 17, 2007, 5:30 [IST]