For Daily Alerts
Just In
பிருத்வி-1 வெற்றிகரமாக சோதனை
பாலசோர்:இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிருத்வி-1 ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.
இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிருத்வி-1 ரக நடுத்தர ரக தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய திறன் படைத்த ஏவுகணை பிருத்வி-1.
ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஏவுகணை தளத்திலிருந்து இன்று காலை பிருத்வி-1 வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
8.56 மீட்டர் உயரம் கொண்ட பிருத்வி-1, 150 கிலோமீட்டர் தொலைவிலான இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடியது.
Comments
thatstamil இலக்கு ஏவுகணை missile success national orissa ஒரிஸ்ஸா india news online இந்திய ராணுவம் fired
Story first published: Wednesday, May 9, 2007, 5:30 [IST]