For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடியில் மீனவர்கள் திடீர் ஸ்டிரைக்

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி:தூத்துக்குடியில் மீனவர்கள் பொது பஞ்சாயத்து நிர்வாகிகளை தேர்வு செய்ய வலியுறுத்தி விசை படகு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில், மீனவர்கள் பொது பஞ்சாயத்துக்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெறாமல் உள்ளது. நிர்வாகிகளை தேர்வு செய்யக் கோரி மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்து வைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X