For Quick Alerts
For Daily Alerts
Just In
அயோத்தியில் நாளை முதல் ராமாயண மேளா
அயோத்தி: அயோத்தியில் நாளை முதல் ராமாயண மேளா விழா நடைபெறவுள்ளது.
சரயு நதிக் கரையில் 4 நாட்கள் இந்த விழா நடக்கவுள்ளது. இதையொட்டி அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக பாபர் மசூதி-ராம ஜென்ம பூமியில் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த விழாவை ராமஜென்ம பூமி இயக்கம் நடத்துகிறது. இதில் நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு மடங்களின் தலைவர்கள், ஆயிரக்கணக்கான சாதுக்கள் பங்கேற்கவுள்ளனர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 19:31 [IST]