கமிஷனர் அலுவலகத்தில் நள்ளிரவில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
சென்னை: சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நள்ளிரவில் தீக்குளிக்க நின்று கொண்டிருந்த இளம் பெண்ணை போலீசார் பிடித்து எழும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்தவர் வசந்தகுமாரி(23). இவர் நேற்று நள்ளிரவில் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் மண்ணெண்ணெய் கேனுடன் நின்று கொண்டிருந்தார். இளம்பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில்,
வசந்தகுமாரிக்கும், அப்பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் ஒருவருக்கும் நீண்ட காலமாக நிலத் தகராறு இருந்துள்ளது. இந்த விவகாரத்தில் காண்டிராக்டருக்கு ஆதரவாக அரசியல் பிரமுகர் இருந்ததால், இதுகுறித்து வசந்தகுமாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதை தொடர்ந்து கடந்த 30ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து அவர்கள் மீது கொடுத்த புகாரில், தன்னை மிரட்டி வரும் காண்டிராக்டர் மற்றும் அரசியல்வாதியிடமிருந்து தனக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த புகார் மனு மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நள்ளிரவில் போலீஸ், கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றாக தெரியவந்துள்ளது. அடையாறு துணை கமிஷனர் சேஷாயி வசந்தகுமாரியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications