For Daily Alerts
Just In
2026ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 140 கோடியாகும்
டையூவில் நாடாளுமன்ற ஆலோசனைக் கமிட்டிக் கூட்டத்தில் பேசிய அவர்,
கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 36.11 கோடியில் இருந்து 102.87 கோடியாக உயர்ந்துவிட்டது. கிட்டத்தட்ட மக்கள் தொகை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. வரும் 2026ம் ஆண்டில் மக்கள் தொகை 140 கோடியாக உயரும்.
இதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான சிகிச்சைகள் பெண்களை மையமாகவே வைத்து நடக்கின்றன. இதில் ஆண்களையும் ஈடுபடுத்த வேண்டும்.
தேசிய பொருளாதாரத்துக்கு ஏற்ப மக்கள் தொகை இருப்பது தான் சரி என்றார் அன்புமணி.
Comments
Story first published: Thursday, February 14, 2008, 16:35 [IST]