For Daily Alerts
Just In
ராஜபக்சே அலுவலகத்திற்குள் புக முயன்ற இரு தமிழர்கள்!
இருவரும் கொள்ளுப்பிட்டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
தமிழரான அந்தக் காவல்துறை அதிகாரி ஒருவரை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த இளைஞர் ராஜபக்சே மாளிகைக்குள் நுழைந்தார். அங்கு நோட்டமிட்டுள்ளார். அவர் எதற்காக ஊடுறுவினார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் நோக்கத்தோடு அந்த இளைஞர் ஊடுறுவினாரா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Story first published: Monday, February 25, 2008, 13:39 [IST]