For Daily Alerts
Just In
எஸ்எம்எஸ் அனுப்பினால் பிராண்ட்பேண்ட்- பிஎஸ்என்எல்
மதுரை: பிராண்ட் பேண்ட் வசதி வேண்டுவோர் தங்களது செல்போனில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பினாலே 4 நாட்களுக்குள் அந்த வசதி செய்து தரப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
மதுரை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சஞ்சீவி இதனைத் தெரிவித்தார்.
மதுரையில் பிராண்ட் பேண்ட் வசதி வேண்டுவோர் தங்களது செல் போனில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினாலே போதும். 4 நாட்களுக்குள் அந்த வசதி செய்து தரப்படும் என்றார்.
Comments
Story first published: Saturday, March 1, 2008, 14:55 [IST]