For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்எம்எஸ் அனுப்பினால் பிராண்ட்பேண்ட்- பிஎஸ்என்எல்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: பிராண்ட் பேண்ட் வசதி வேண்டுவோர் தங்களது செல்போனில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பினாலே 4 நாட்களுக்குள் அந்த வசதி செய்து தரப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

மதுரை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சஞ்சீவி இதனைத் தெரிவித்தார்.

மதுரையில் பிராண்ட் பேண்ட் வசதி வேண்டுவோர் தங்களது செல் போனில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினாலே போதும். 4 நாட்களுக்குள் அந்த வசதி செய்து தரப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X