For Daily Alerts
Just In
கர்நாடக தடையால் தமிழ் திரையுலகுக்கு ரூ. 2 கோடி நஷ்டம்
இது குறித்து வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் கூறுகையில்,
கலவரம் காரணமாக நிறுத்தப்பட்ட சண்டை, அஞ்சாதே, தோட்டா ஆகிய படங்கள் மீண்டும் திரையிடப்படவில்லை. மேலும் கடந்த வாரம் வெளியான யாரடி நீ மோகினி படத்தை கர்நாடக வினியோகஸ்தர்கள் யாரும் வாங்கவில்லை.
அதே போல நேற்று திரைக்கு வந்த சந்தோஷ் சுப்பிரமணியம், நேபாளி, தோழா ஆகிய படங்களையும் கர்நாடக வினியோகஸ்தர்கள் வாங்கவில்லை.
இதுவரை இதனால் தமிழ் திரையுலகுக்கு ரூ.2 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.
Comments
Story first published: Saturday, April 12, 2008, 10:34 [IST]