For Quick Alerts
For Daily Alerts
Just In
இன்று அத்வானி நாகர்கோவில் வருகை-பலத்த பாதுகாப்பு
விலைவாசி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் நடந்த தாமரை யாத்திரை இன்று நாகர்கோவிலில் நிறைவடைகிறது. இதையொட்டி நாகராஜா திடலில் மாலை 5 மணிக்கு பொது கூட்டம் நடக்கிறது.
இதில் அத்வானி கலந்து கொண்டு பேசுகிறார். பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், மாநில தலைவர் இல.கணேசன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
Comments
Story first published: Saturday, April 26, 2008, 10:31 [IST]