For Daily Alerts
Just In
மே 18 ஆசிரியர் வாரியத் தேர்வு தள்ளிவைப்பு
சென்னை: அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் காலவரையின்றி ஒத்தி வைத்தது.
இந்த தேர்வு வரும் 18ம் தேதி நடக்க இருந்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கானத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Comments
Story first published: Friday, May 9, 2008, 14:09 [IST]