For Daily Alerts
Just In
கொலம்பியாவில் நிலநடுக்கம்-6 பேர் பலி
பொகோடா (கொலம்பியா): தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாயினர்.
தலைநகர் பொகோடாவில் சனி்க்கிழமை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் பொகோடாவில் வீடுகள் மீது பாறைகள் உருண்டு விழுந்து 6 பேர் பலியாயினர்.
மேலும் பல வீடுகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.
Comments
Story first published: Sunday, May 25, 2008, 11:33 [IST]