For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ளச் சாராய சாவு எதிரொலி: 21 போலீஸார் சஸ்பெண்ட்

By Staff
Google Oneindia Tamil News

Dharmapuri map
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் குக்கல் கிராமத்தில் கள்ளச்சாராயத்திற்கு 3 பேர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக 21 போலீஸார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் மலைகிராமமான குக்கல் கிராமத்தில், நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தைக் குடித்த 3 பேர் பலியானார்கள். 16 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக 2 கள்ளச்சாராய வியாபாரிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க தவறியதற்காக அரூர், பொம்மிடி காவல் நிலையங்களைச் சேர்ந்த 21 போலீஸார் இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தர்மபுரி மாவட்ட எஸ்.பி. பிறப்பித்துள்ளார்.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X