For Daily Alerts
Just In
சீன ஊடுறுவல் தொடர்கிறது-ஏ.கே.அந்தோணி கவலை
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சீனா ஊடுறுவல் கவலை தரும் அம்சமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுதொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சுமூக தீர்வு ஏற்படும்.
சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தொடர்பாக 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தை தொடரும் என்றார் அந்தோணி.
Comments
Story first published: Thursday, July 24, 2008, 11:04 [IST]