For Daily Alerts
Just In
பீகாரில் கோரம்: பஸ் மோதி 16 பேர் பரிதாப சாவு
சித்மார்ஹி (பீகார்): பீகார் மாநிலம் சித்மார்ஹி மாவட்டத்தில் வேகமாக வந்த பஸ் மோதியதில் 16 பேர் பலியானார்ள்.
சித்மார்ஹி மாவட்டம் தண்டஸ்பூர் - ரூபாலி கிராமத்தில் நேற்று இரவு வேகமாக வந்த ஒரு பஸ் சாலையோரம் நின்றிருந்த மக்கள் மீது மோதியது.
இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
Comments
Story first published: Thursday, September 18, 2008, 14:07 [IST]