For Daily Alerts
Just In
நாஸ்டாக்: இந்திய நிறுவன பங்குகளில் 11 பில்லியன் டாலர் லாபம்!
கடந்த 75 ஆண்டுகளில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் சந்தையில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய லாபத்தை பல்வேறு நிறுவனங்களில் பங்குகள் நேற்று ஒரே நாளில் ஈட்டின.
நாஸ்டாக்கில் 16 இந்திய நிறுவனங்களின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நேற்று வர்த்தகம் துவங்கியதும் இந்திய நிறுவனங்களின் பங்குகள் நல்ல விலைக்குப் போயின. நாஸ்டாக்கில் 194 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டது.
விப்ரோ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி மற்றும் டாடா போன்றவற்றின் பங்குகள், பரிவர்த்தனையில் முதல் நிலையில் இருந்தன.
Story first published: Wednesday, October 15, 2008, 9:33 [IST]