For Daily Alerts
Just In
தமிழகத்துக்கு மத்திய தொகுப்பிலிருந்து 200 மெகாவாட் மின்சாரம்
தமிழகத்தில் நிலவும் மின்தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தர மத்திய அரசு ஒப்புக் கொண்டிருந்தது.
இந் நிலையில் முதல் கட்டமாக 200 மெகாவாட் மின்சாரத்தை தர ஆரம்பித்துள்ளது. ஆனால், மாநிலத்தின் நிலவும் மிக பயங்கர தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த மின்சாரம் போதாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி முதல் மேலும் கூடுதல் மின்சாரத்தை மத்திய அரசு வழங்குமாம். அதன் பிறகே நிலைமை கொஞ்சம் சரியாகலாம்.
Comments
Story first published: Wednesday, December 3, 2008, 9:45 [IST]