For Quick Alerts
For Daily Alerts
Just In
மகாத்மா காந்தியின் பேரன் மனைவி மறைவு
திருவனந்தபுரம்: மகாத்மா காந்தியின் பேரன் காந்திலால் காந்தியின் மனைவி சரஸ்வதி காந்தி (84) உடல் நலக்குறைவால் காலமானார்.
காந்தியின் மூத்த மகனான் ஹரிலாலின் மகன் காந்திலால் காந்தி. இவர், காந்திய சிந்தனைகள் குறித்து படிக்க கேரள மாநிலம் வந்தபோது சரஸ்வதியை கலப்பு திருமணம் செய்தார். இத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
காந்திலால் காந்தி 1983ல் மறைந்தார். கணவரின் மறைவுக்குப் பிறகு சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார் சரஸ்வதி காந்தி.
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார்
Comments
family மரணம் மனைவி mahatma gandhi குடும்பம் guard widow thiruvananthapuram காந்தி மகாத்மா பேரன் saraswathi
Story first published: Monday, December 15, 2008, 16:41 [IST]