For Daily Alerts
Just In
என்எல்சி புதிய தலைவராக அன்சாரி நியமனம்
நெய்வேலி: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் புதிய தலைவராக ஏ.ஆர்.அன்சாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத் துறையின் இயக்குனராக பணியாற்றி வந்தவர் அன்சாரி.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்சாரி, சுரங்கத் துறையில் சுமார் 35 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
சுரங்க பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் நகரில் உள்ள இந்திய சுரங்கப் பயிலகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்.
Comments
Story first published: Friday, December 19, 2008, 16:56 [IST]