வெளிநாட்டு இந்தியரே..
இந்த புத்தாண்டில் உங்களது அனைத்து என்ஆர்ஐ வங்கி சேவைகள், தேவைகளை சிட்டி வங்கியின் ருபி செக்கிங் அக்கெளண்ட் கையாளட்டும். உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் உங்கள் கணக்கை கையாளுங்கள். உங்கள் வீட்டுக்கு இலவசமாக பணத்தை அனுப்புங்கள்.
உங்களது இ.எம்.ஐகளை மாதந்தோறும் இந்தக் கணக்கிலிருந்து தவறாமல் செலுத்திட வங்கிக்கு நீங்கள் உத்தரவையும் பிறப்பிக்கலாம். உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் கூட உங்களது கணக்கை கையாள நீங்கள் அனுமதிக்கலாம், அதை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கவும் இதில் வசதியுள்ளது.
இந்தியாவில் 700 இடங்களுக்கு இலவசமாக டிடியையும் நீங்கள் அனுப்ப முடியும்!. தண்ணீர் வரி, மின் கட்டணம் மற்றும் வீட்டு உபயோகம் தொடர்பான பில்களை நீங்களே இந்தக் கணக்கின் மூலம் செலுத்தி, இந்தியாவில் உள்ள உங்களது குடும்பத்தின் தேவைகளை தூரத்தில் இருந்தபடி நீங்களே பூர்த்தி செய்யவும் முடியும். அல்லது வீட்டுக்கு பணம் அனுப்புவது உள்பட உங்கள் அனைத்துத் தேவைகளையும் இந்த சிட்டி பேங் ருபி செக்கிங் அக்கெளண்ட் மூலம் கையாள முடியும்.
இதன்மூலம் உங்கள் வாழ்க்கை எளிதாகிறது. இப்போதே இந்தக் கணக்கை தொடங்குங்கள். 10 ஆண்டுகளுக்கு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என்ற சலுகையையும் பெறுங்கள்.