For Quick Alerts
For Daily Alerts
Just In
உண்ணாவிரதப் போராட்டம் - 9ம் தேதிக்கு மாற்றினார் ஜெ.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் அ.தி.மு.க. சார்பில் 10-ந் தேதி நடைபெறுவதாக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மேற்படி உண்ணாவிரத அறப்போராட்டம் 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Comments
admk அதிமுக jaya ஜெயலலிதா அரசியல் தமிழ்நாடு srilanka issue fast உண்ணாவிரதம் இலங்கை பிரச்சினை tamilnadu தேதி மாற்றம்
Story first published: Friday, March 6, 2009, 10:59 [IST]