For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் சிலி நாட்டு அதிபர் மிசேல்
நேற்று சென்னை வந்த அவருக்கு ஆளுநர் பர்னாலா இரவு விருந்து அளித்தார். சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையதிதிற்கு விஜயம் செய்த மிசேல் சாப்ட்வேர் நிறுவன அதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அவருக்கு சென்னை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டமும் வழங்கவுள்ளது.
5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் டெல்லியில் ஜனாதிபதி பிரதீபா மற்றும் பிரதமர் மன்மோகன் சி்ங்கையும் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்துப் பேசினார்.
சென்னையில் இந்திய-சிலி கலாச்சார கண்காட்சியையும் அவர் துவக்கி வைக்கிறார். பினனர் அவர் ஆக்ராவுக்கும் செல்கிறார்.
இந்தியா chennai சென்னை நாடு research visit அதிபர் surjit singh barnala ms swaminathan scientists cho ramaswamy dinner foundation தென் அமெரிக்கா சிலி
Story first published: Friday, March 20, 2009, 14:23 [IST]