For Daily Alerts
Just In
ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் தேர்தலில் போட்டி
குறைந்த கட்டண விமான சேவையின் முன்னோடியாக கருதப்படும் கோபிநாத், பெங்களூரில் உள்ள லோக்சபா தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
எந்தக் கட்சியின் சார்பிலும் இல்லாமல் அவர் சுயேச்சையாக போட்டியிடவுள்ளார்.
இவரது ஏர் டெக்கன் நிறுவனத்தை கிங் பிஷ்ஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளர் விஜய் மல்லையா வாங்கியது நினைவிருக்கலாம்.
இதையடுத்து இப்போது ஹெலிகாப்டர் சேவையை நட்டும் நடத்தி வரும் கோபிநாத், விரைவில் சரக்கு விமானப் போக்குவரத்தில் இறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, March 27, 2009, 11:11 [IST]