For Daily Alerts
Just In
சிறந்த பிரதமர் யார்?: ஜெ-நாயுடுவுக்கு 'முட்டை'!
டெல்லி: மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியா டுடே-மார்க்-எசி நீல்சன் ஆகியவை இணைந்து சிறந்த பிரதமராக யார் இருக்க முடியும் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர்.
அதில் மன்மோகன் சி்ங்குக்கு 18 சதவீத வாக்குகளும் அத்வானிக்கு 12 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. தலைவர்கள் பெற்ற வாக்குகள் சதவீதம்:
மன்மோகன் சிங்-18%
சோனியா காந்தி-15%
வாஜ்பாய்- 12%
அத்வானி-12%
ராகுல் காந்தி-8%
நரேந்திர மோடி-6%
மாயாவதி-5%
முலாயம் சிங் யாதவ்-4%
லாலு பிரசாத் யாதவ்-4%
கருணாநிதி-1%
நிதிஷ்குமார்-1%
சரத்பவார்-1%
பிரணாப் முகர்ஜி-1%
பிரதமர் கனவோடு மூன்றாவது அணி அமைத்து ஒற்றைக் காலில் கொக்கு போல காத்துக் கொண்டுள்ள ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, தேவ கெளடா ஆகியோருக்கு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக 'முட்டையே' கிடைத்துள்ளது.
Comments
karunanidhi manmohan singh narendra modi lalu prasad yadav yadav election 2009 opinion poll gowda gandhi jayalalitha rahul politicians
Story first published: Friday, April 3, 2009, 13:32 [IST]