For Daily Alerts
Just In
தர்மபுரி-முத்திரை பதிப்பாரா புதுமுகம் தாமரைசெல்வன்?
வழக்கறிஞரான தாமரைச்செல்வன், தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியைச் சேர்ந்தவர்.
இந்த ஊரில்தான் கோவை வேளாண் பல்கலைக்கழக பேருந்தை அதிமுகவினர் தீவைத்துக் கொளுத்தி 3 மாணவிகளைக் கொன்றனர் என்பது நினைவிருக்கலாம்.
வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் தாமரைச்செல்வன், 1989ம் ஆண்டு தர்மபுரி ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளராக இருந்தார். திமுக வக்கீல்கள் அணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவரது சகோதரி தமிழ்ச்செல்வி தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஆவார். தம்பி ஆர்.கருணாநிதி மாவட்ட அரசு வழக்கறிஞராக இருக்கிறார்.
Comments
parties திமுக வேட்பாளர்கள் தமிழ்நாடு tamilnadu darmapuri election 2009 தர்மபுரி politicians biodata பயோடேட்டா
Story first published: Tuesday, April 7, 2009, 12:27 [IST]