For Daily Alerts
Just In
போலி வாக்காளர் அட்டை-அதிமுக எம்பி பாலகங்கா வீட்டில் போலீஸ் சோதனை
எழும்பூர் உதவி கமிஷனர் இளங்கோ, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் நேற்றிரவு 10 மணிக்கு போலீசார் சோதனையை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் போலி வாக்காளர் அட்டைகள் ஏதும் சிக்கவில்லை.
இது குறித்து பாலகங்கா கூறுகையில், மடியில் கனம் இல்லை. வழியில் பயமில்லை. போலி வாக்காளரை சேர்த்து தான் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை என்றார்.
Story first published: Friday, May 1, 2009, 14:05 [IST]