For Daily Alerts
Just In
தேசிய கொடி ஏற்றிக் கொண்டாட இலங்கை உத்தரவு
கொழும்பு: விடுதலைப் புலிகளை ராணுவம் தோற்கடித்து விட்டதை நாட்டு மக்கள் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு அந்நாட்டு அரசு இலங்கை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், அனைத்து வீடுகள், நிறுவனங்கள், கல்விக் கூடங்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
நமது பாதுகாப்புப் படை சாதித்துள்ள மிகப் பெரிய சாதனையை இலங்கை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
தமிழர்கள் இலங்கை celebration கொண்டாட்டம் விடுதலைப் புலிகள் தோல்வி government அரசு defeat genocide இனப்படுகொலை national flag hoist தேசியக் கொடி
Story first published: Monday, May 18, 2009, 12:17 [IST]