For Daily Alerts
Just In
தேர்தலில் விஜயகாந்த்-பிளஸ் டூவில் மகன் பெயில்!
சென்னை: மக்களவைத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்தில் கூட வெல்லாமல் தோல்வியடைந்தார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.
அதே போல தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முதல் நாள் வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் விஜயகாந்த்தின் மூத்த மகன் பிரபாகரனும் தேர்ச்சி பெறவில்லை.
இதனால் அப்செட் ஆகி விட்டாராம் கேப்டன். இதையடுத்து அவருக்கு நியமிக்கப்பட்ட டியூஷன் ஆசிரியரை அழைத்து கடிந்து கொண்டாராம்.
அடுத்த நாள் வெளியான முடிவில், தேமுதிகவும் தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் கடந்த முறையை விட கூடுதலாக 2 சதவீதம் வாக்குகளை கட்சி பெற்றதால் கட்சித் தலைவர் என்ற முறையில் சற்றே ஆறுதலடைந்தாராம் விஜயகாந்த்.
Comments
dmdk மகன் அரசியல் தமிழ்நாடு தேமுதிக தோல்வி Prabhakaran பிரபாகரன் vijayakanth விஜயகாந்த் fail tamilnadu abduct பிளஸ் டூ தேர்தல் தோல்வி
Story first published: Saturday, May 23, 2009, 13:28 [IST]