For Daily Alerts
Just In
தமிழக மின்துறையில் இரு புதிய நிறுவனங்கள்
இந்த நிறுவனத்துடன் இணைந்து மின் பகிர்மானம் செய்யவும் முதலீடு செய்யவும் இணக்கமுள்ள நிறுவனங்களை கூட்டாளிகளாக சேர்க்கவும் தயாராகிவருகிறது தமிழக அரசு.
தமிழக அரசின் மின்வாரிய சட்டப்படி, தமிழக அரசு மின் வாரிய நிறுனத்தின் கீழ் இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என்ற பெயரில் இன்னொரு நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முழுக்க முழுக்க தமிழக அரசுக்கு சொந்தமானவையாகும்.
இந்த புதிய நிறுவனங்களுடன் தனியார் அமைப்புகளுடன் கூட்டு வர்த்தக அடிப்படையில் கை கோர்க்கலாம் என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Tuesday, June 16, 2009, 16:43 [IST]