For Daily Alerts
Just In
ஆத்தூர் அருகே நில திடீர் நில அதிர்வு - மக்கள் பீதி
ஆத்தூர்: ஆத்தூர் அருகே உள்ள வரகூர் கிராமத்தில், திடீரனெ நில அதிர்வு ஏற்பட்டதில் வீடுகள் அதிர்ந்தது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது வரகூர் கிராமம். இதில் வீடுகள் அதிர்ந்தது. இதனால், மக்கள் அலறிக் கொண்டு வீதிகளுக்கு ஓடி வந்தனர்.
நில அதிர்வு காரணமாக வீடுகளுக்குள் போகாமல் விடிய விடிய தெருவில் இருந்தனர். ஆனால், வீடுகளில் விரிசல் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இருப்பினும் ஒரு சில நொடிகள் மட்டும் நிலம் அதிர்ந்ததை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் அனைவரும் தெரிவிக்கின்றனர்.
Comments
Story first published: Saturday, June 20, 2009, 12:36 [IST]