For Daily Alerts
Just In
இன்னும் ஓராண்டில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்- சர்வே
இது இந்தியாவில் ஏற்படப் போகும் சூழ்நிலை குறித்த ஆய்வு.
வேலைக்கு ஆளெடுக்கும் நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாம். இன்னும் 3 மாதங்களில் வேலைக்கு ஆளெடுப்பது வேகம் பிடிக்கும் என 70 சதவீத வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கருதுகின்றனவாம்.
ஓராண்டில் நிலை சாதகமாக மாறும் 53 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 3 மாதங்களில் நிலைமை முற்றிலும் சரியாகி விடும் 71 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக 69 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
Comments
இந்தியா jobs வேலை பொருளாதார நெருக்கடி economic crisis ஆய்வு survey தீர்வு recruitment ஆளெடுப்பு சிக்கல்
Story first published: Sunday, July 5, 2009, 12:12 [IST]