For Daily Alerts
Just In
சத்யம் மோசடி புகழ் ராஜுவுக்கு உண்மை கண்டறியும் சோதனை
இதற்கான அனுமதி கோரி மார்ச் 24ம் தேதி மனு செய்தது சிபிஐ. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்று தடயவியல் சோதனையை மேற்கொள்ள அனுமதி அளித்தது.
அதன்படி ராமலிங்க ராஜு, தம்பி ராமராஜு, சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வட்லாமணி ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு அடுத்த எட்டு வாரங்களுக்குள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும்.
Comments
இந்தியா குற்றம் வர்த்தகம் sathyam computers சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ramalinga raju ராமலிங்க ராஜு உண்மை கண்டறியும் சோதனை local body election
Story first published: Thursday, July 9, 2009, 18:28 [IST]