For Daily Alerts
Just In
சீன சாக்லேட்டுகளால் ஆபத்து-விற்பனைக்கு முழு தடை!
ஏற்கெனவே சீனாவில் தயாராகும் மருந்துகள், மொபைல்கள் (ஐஎம்இஐ கோட் இல்லாதவை), பொம்மைகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதையோ, விற்கப்படுவதையோ அனுமதிக்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனத்து பால் பொருட்களுக்கு முழுமையான தடை உள்ளது இந்தியாவில்.
இப்போது சீனாவில் தயாராகும் சாக்லேட் வகைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக மருத்துவ அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, சீனத்து சாக்லேட்டுகளுக்கு முழுமையான தடையை அறிவித்துள்ளது.
ஏற்கெனவே இருப்பில் இருந்தாலும், இந்த சாக்லேட்டுகளை விற்க வேண்டாம் என்றும் கடைக்காரர்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
Comments
Story first published: Tuesday, July 28, 2009, 11:39 [IST]