For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு-4 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

பிட்ஸ்பர்க்: அமெரிக்காவின் பென்சில்வேனியா அருகே உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உடற் பயிற்சிக் கூடத்தில் நுழைந்த ஒரு நபர் இரு துப்பாக்கிகளைக் கொண்டு கண்மூடித்தனமாக சுட்டதில் 3 பேர் பலியானர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தன்னையும் அந்த நபர் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பலியானவர்களி்ல் இருவர் பெண்கள் ஆவர். காயமடைந்த 10 பேரில் இருவர் பெண்கள் ஆவர்.

செவ்வாக்கிழமை இரவு பிரிட்விலே என்ற பகுதியில் உள்ள லா பிட்னஸ் சென்டர் என்ற உடற் பயிற்ச் மையத்தி்ல் இந்த சம்பவம் நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X