For Quick Alerts
For Daily Alerts
Just In
போதையில் டிரைவிங்-2000 பேர் லைசென்ஸ் ரத்து
போக்குவரத்துப் பிரிவு போலீசாருக்கான இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்துப் பேசிய போலீஸ் கமிஷ்னர் ராஜந்திரன்,
குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதால் தான் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டு 300 பேர் விபத்துக்களில் பலியாகியுள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை குடிபோதையில் வாகனங்கள் ஓட்டிய 6,701 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 2,000 பேரின் லைசென்ஸ்களை ரத்து செய்யுமாறு அரசுப் போக்குவரத்துறைக்கு பரிந்துரைத்திருக்கிறோம் என்றார்.
Comments
Story first published: Friday, August 7, 2009, 16:14 [IST]