For Quick Alerts
For Daily Alerts
Just In
பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய கடன் திட்டம்!
இது பண்டிகை சீசன். நிறுவனங்கள் பல சலுகைகளுடன் பொருட்களை விற்பனைக்கு விடும் காலம் என்பதால், அவற்றை வாங்க வசதியாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் இக்கடன்களை வழங்குகிறது பஞ்சாப் நேஷனல் வங்கி.
தவிர வீடு மற்றும் கார் வாங்குவதற்கு புதிய வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டத்தையும் இவ்வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய வீட்டுக் கடன்கள் 8.5 சதவீத வட்டியில் ரூ.30 லட்சம் வரை வழங்கப்படும். இதே போல் கார் வாங்கவும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் வருகிற அக்டோபர் 31 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, August 26, 2009, 9:31 [IST]