For Daily Alerts
Just In
பிஎச்இஎல்லுக்கு 270 மில்லியன் டாலர் புதிய ஆர்டர்!
மும்பை: அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் (பிஎச்இஎல்) நிறுவனம் 270 மில்லியன் டாலர் (ரூ.1,300 கோடி) மதிப்பிலான புதிய ஆர்டரைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 50 மெகாவாட் திறன் கொண்ட பவர் ஜெனரேஷன் யூனிட் அமைப்பதற்கான ஒப்பந்தம் இது.
மத்திய அரசின் என்டிபிசி மற்றும் தமிழக மின்சார வாரியத்துடன் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்ற உள்ளது பிஎச்இஎல்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Comments
Story first published: Friday, September 11, 2009, 15:19 [IST]