For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2012ல் சந்திரயான்-2 செலுத்தப்படும் - மயில்சாமி அண்ணாதுரை

By Staff
Google Oneindia Tamil News

Mauilsamy Annadurai
தூத்துக்குடி: சந்திரயன் -2 செயற்கைகோள் வரும் 2012 அல்லது 2013ல் நிலவுக்கு அனுப்பப்படும் எனறு சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாத்துரை மயில்சாமி கூறினார்.

தூத்துக்குடியில் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

சந்திராயன் 2 திட்டம் தொடங்கி முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது. வரும் 2012 அல்லது 2013ல் சந்திராயன் 2 செயற்கைகோள் நிலவுக்கு அனுப்பப்படும். இதுவும் ஆட்கள் இல்லாமல் தானாக செயல்படும் வகையை சேர்ந்தது.

அதிலிருக்கும் ரோபோக்கள் மூலம் நிலவில் உள்ள கனி்ம வளங்கள் குறி்த்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X