For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் ஊழல்- ராஜாவை சிபிஐ விசாரிக்க அனுமதியுங்கள்: சாமி

Google Oneindia Tamil News

Subramaniam swamy
சென்னை: பல ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஏ.ராஜாவை விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங் அனுமதி தர வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜாவின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இதன் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜாவை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சாமி கோரியுள்ளார்.

இதுகுறித்து சாமி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, தொலைத் தொடர்பு அலுவலகங்களில் ரெய்டு நடத்தியுள்ளது. இதன் மூலம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜாவை விசாரிக்க பிரதமர் அனுமதி அளிக்கலாம்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதமே நான் பிரதமருக்கு கோரிக்கை விடுத்து மனு அனுப்பியிருந்தேன் என்று கூறியுள்ளார் சாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X