For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விமான நிலையம்-3 சிங்களர்கள் கைது

Google Oneindia Tamil News

சென்னை: பாஸ்போர்ட்டில் போலி முத்திரை இருந்ததையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தி்ல் போலி 3 சிங்களர்கள் கைது செய்யப்பட்டனர்.

அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 12.30 மணிக்கு கொழும்பு செல்லும் விமானத்தில் பயணிக்க இலங்கையைச் சேர்ந்த முகமது அஷ்ரத், முகமது இர்ஷாத், ருஷ்மி ஆகியோர் வந்தனர்.

அவர்களது பாஸ்போர்ட்டை சரி பார்த்தபோது அவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன் திருவனந்தபுரம் வழியாக இந்தியா வந்ததாக போலி முத்திரையிடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X