For Quick Alerts
For Daily Alerts
Just In
மசூதி இடிப்பு: நரசிம்மராவை ஏன் சேர்க்கவில்லை?-சிபிஐ
அவர் கூறுகையில்,
லிபரான் அறிக்கையில் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த நரசிம்மராவ் அரசையும் இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்காதது அறிக்கையில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தவறை சரிசெய்ய வேண்டும்.
மசூதி இடிக்கப்படும் வரை ராவ் அமைதியாக இருந்தார். இதனால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் அவரது பெயரையும் சேர்க்க வேண்டும்.
அதே நேரத்தில் பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய் குற்றமற்றவர் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றார்.
Comments
cpi பிரதமர் commission report குற்றவாளி மசூதி இடிப்பு surjit singh barnala narasimha rao நரசிம்ம ராவ் பாபர்
Story first published: Wednesday, November 25, 2009, 11:21 [IST]