For Daily Alerts
Just In
10ம் வகுப்பு தேர்வு-தட்கல் திட்டத்தில் அடுத்த வாரம் விண்ணப்பிக்கலாம்
சென்னை: 10ம் வகுப்பு எஸ்எஸ்எல்சி, ஓஎஸ்எல்சி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளுக்கு 'தட்கல்' திட்டத்தின் கீழ் வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனைத்து அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
வழக்கமான கட்டணத்துடன் ரூ.500 அதிகம் செலுத்தவேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, March 4, 2010, 11:03 [IST]