For Daily Alerts
Just In
டெல்லி வருமான வரி அலுவலகம் அருகே பயங்கர தீவிபத்து- 7 பேர் மீட்பு
டெல்லி: டெல்லியில் வருமான வரி அலுவலகம் அருகே உள்ள அரசு அலுவலக வளாகக் கட்ட்டத்தில் திடீர் தீவிபத்த ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.
இதுவரை கட்ட்டத்திலிருந்து 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதேசமயம், கட்ட்டத்தின் உள்ளே சிக்கியிருப்போரை மீட்க கடுமையாகப் போராடி வருகின்றனர் தீயணைப்புப் படையினர்.
தற்போது தீ கட்டுக்குள் வந்துள்ளதாகவும் நிலைமை கைமீறிப் போய்விடவில்லை என்றும் தீயணைப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Friday, April 2, 2010, 12:44 [IST]