For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5000 பேரை வேலைக்கு எடுக்கும் எச்சிஎல்- ஊதியத்தையும் உயர்த்த முடிவு

Google Oneindia Tamil News

HCL Logo
டெல்லி: நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவநம் இந்த ஆண்டு 5000 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அனில் சனானா கூறுகையில், இந்த ஆண்டு 5000 பேரை புதிதாக வேலையில் அமர்த்தவுள்ளோம்.

மேலும் வருகிற ஜூலை மாதம் ஊதிய உயர்வையும் செயல்படுத்தப் போகிறோம். நிச்சயம் இது மிகச் சிறப்பானதாக அமையும் என்றார்.

ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனம் 14 சதவீத ஊதிய உயர்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X