For Daily Alerts
Just In
5000 பேரை வேலைக்கு எடுக்கும் எச்சிஎல்- ஊதியத்தையும் உயர்த்த முடிவு
இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அனில் சனானா கூறுகையில், இந்த ஆண்டு 5000 பேரை புதிதாக வேலையில் அமர்த்தவுள்ளோம்.
மேலும் வருகிற ஜூலை மாதம் ஊதிய உயர்வையும் செயல்படுத்தப் போகிறோம். நிச்சயம் இது மிகச் சிறப்பானதாக அமையும் என்றார்.
ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனம் 14 சதவீத ஊதிய உயர்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Comments
Story first published: Thursday, April 22, 2010, 13:26 [IST]