For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நித்தியானந்தாவை விசாரிக்க சென்னை போலீஸ் படை பெங்களூர் விரைந்தது

Google Oneindia Tamil News

Nithyananda
சென்னை: பெங்களூர் போலீஸ் வசம் சிக்கியுள்ள சாமியார் நித்தியானந்தாவை விசாரிக்க சென்னையிலிருந்து தனிப்படை போலீஸார் பெங்களூர் விரைந்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வைத்து கைது செய்ய்ப்பட்ட நித்தியானந்தா பெங்களூர போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரை விசாரிக்க சென்னை போலீஸாரும் முடிவு செய்துள்ளனர்.

நித்தியானந்தா மீது சென்னையில் 420 வழக்குப பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நித்தியானந்தாவை விசாரிக்க உதவி கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படையினர் நேற்று இரவு பெங்களூர் புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே, சென்னைக்கு வரும் நேரங்களில் பாத பூஜை என்ற பெயரில் நித்தியானந்தா பல கோடிகளை சுருட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X