For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை தாக்குதல் வழக்கு: லக்வி, சயீத் உள்பட 20 பாகிஸ்தானியர்கள் குற்றவாளிகள்

By Chakra
Google Oneindia Tamil News

Hafiz Saeed and Lakhvi
மும்பை: மும்பைத் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தானியர்களில் 20 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தஹிளியானி பிறப்பித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கசாப், லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஷகியூர் ரஹ்மான் லக்வி உள்பட மொத்தம் 25 பாகிஸ்தானியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இவர்களில் கசாப், லக்வி, சயீத் உள்பட 20 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் முலம் மும்பைத் தாக்குதலுக்கு முழு முதல் காரணம் பாகிஸ்தான் என்று இந்திய சட்டத்தின் கீழ் நிரூபிக்கப்பட்டுள்ளது.

லக்வி, சயீத் ஆகியோர் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அனைவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X